கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காஞ்சிபுரம் அருகே பஸ்-கார் மோதல்: 2 பேர் பலி

காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை என்னும் இடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:07 pm

தினமணி

காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை என்னும் இடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.