வனக் காப்பாளரை அடித்த உதவி வன பாதுகாவலர்: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஜூலை 30: பொள்ளாச்சி அருகே ஆழியாறு சோதனைச் சாவடி மற்றும் வனப்பகுதியில் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் வனவிலங்குகள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். அவர்கள் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈ










