விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நில அளவைக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்: களக்காடு அருகே சர்வேயர் கைது

களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர்  ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:36 am

ரக்குமாயி

களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர்  ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, நாங்குநேரி அருகே களக்காட்டில் ரூ. 6 ஆயிரத்தை அந்த நபர் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஷெனான்ஷியஸை கைது செய்தனர்.

இவர் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். நாங்குநேரி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.