மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் பலி: மேலூரில் மக்கள் சாலைமறியல்

மதுரை மாவட்டம் மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு வேலுமணி என்ற இளைஞர் உள்பட 5 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

News image
Updated On :18 நவம்பர் 2012, 8:49 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு வேலுமணி என்ற இளைஞர் உள்பட 5 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதில், வேலுமணி எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் இதனால் பெரிதும் துயரமடைந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள், அரசு டெங்கு தடுப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி  சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலூர் நத்தம் சாலையில் தென்னகரம்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் படுத்தினர். பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.