விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் முற்றுகை: 250 பேர் கைது

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது

News image
Updated On :20 நவம்பர் 2012, 6:03 am

பா. இளையபதி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி மதிமுகவினர் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டச் செயலர் ஈஸ்வரன் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.