விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையப் பகுதிகளில் கன மழை பொழிவதாலும், அனல் மின் நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாகவும் 5வது யூனிட்டில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

News image
Updated On :24 நவம்பர் 2012, 6:28 am

இன்பராஜ்

வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியின் காரணமாக ஷட்-டவுன் செய்யப் பட்டிருப்பதாகவும், மதியத்துக்கு மேல் அந்த யூனிட் இயங்கும் என்றும் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.