தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையப் பகுதிகளில் கன மழை பொழிவதாலும், அனல் மின் நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாகவும் 5வது யூனிட்டில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Updated On :24 நவம்பர் 2012, 6:28 am









