கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் போக்குவரத்து போலீஸார் வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

சிதம்பரம் நகரில் மர்ம நபர்களால் போக்குவரத்து போலீஸார் வாகனங்களின் கண்ணாடிகள் புதன் கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2012, 12:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் மர்ம நபர்களால் போக்குவரத்து போலீஸார் வாகனங்களின் கண்ணாடிகள் புதன் கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டது.

சிதம்பரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகத்திற்கு ஜீப் வழங்கப் பட்டுள்ளது. வடக்கு ரத வீதியில் இவர் தங்கியுள்ள விடுதியின் எதிரே வியாழக்கிழமை இரவு ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஜீப்பின் முன்புறக் கண்ணாடியை மர்ம ஆசாமிகள் மதுபாட்டில்கள் மூலம் தாக்கி உடைத்துள்ளனர். இதே போன்று சிதம்பரம் நகர காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யும் போக்குவரத்து பிரிவு ரெக்கவரி லாரியின் முன்புறக் கண்ணாடியும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.