விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்கள் மீது கார் மோதி 9 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே ஆலங்கடவு பகுதியில், இன்று காலை பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுடன்

News image
Updated On :18 அக்டோபர் 2012, 6:28 am

பா. இளையபதி

பொள்ளாச்சி அருகே ஆலங்கடவு பகுதியில், இன்று காலை பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுடன் மாணவர்களும் காத்திருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகமாகச் சென்றது. அது, பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி, மாணவர் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் கார் மோதி 9 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.