கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரயிலில் அடிபட்டு பல்கலை. மாணவர் சாவு

சிதம்பரத்தில் ரயிலில் அடிபட்டு பல்கலை. மாணவர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.

News image
Updated On :21 அக்டோபர் 2012, 5:29 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ரயிலில் அடிபட்டு பல்கலை. மாணவர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மேன்சிங் செளத்திரி மகன் அங்கூர்சிங் செளத்திரி (20). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் பாரதிநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பிஇ மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் சனிக்கிழமை மாலை பாரதிநகர் அருகே செல்போனை பேசிக்கொண்டு ரயில்பாதையை கடந்துள்ளார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் அவர் மேதியது. இவ்விபத்தில் மாணவர் அங்கூர்சிங் செளத்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.