டீசல் விலையை குறைக்காவிட்டால் அக்.20-ல் போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம்
தூத்துக்குடி, செப். 23: மத்திய அரசு டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய மோட்டார் சங்க ஆலோசனைப் படி அக்டோபர் 20-ம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாள

Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am









