விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் மோதல் : 20 பயணிகள் காயம்

பொள்ளாச்சி, செப்., 25 : பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில்  20 பயணிகள் காயமடைந்தனர். உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து திப்பம்பட்டி அர

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:21 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, செப்., 25 : பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில்  20 பயணிகள் காயமடைந்தனர்.

உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து திப்பம்பட்டி அருகே வந்த போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டது. இதனால் பின்னாடி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளில் இருந்த சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.