இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தமிழக அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குகிறார்கள் : அர்ஜூன ரணதுங்க

தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஏப்ரல் 2013, 12:14 pm IST

தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அர்ஜூன ரணதுங்க, அரசியலும், விளையாட்டும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. அரசியலும், விளையாட்டும் பிரிக்க முடியாததாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. அதிலும், இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கும் போதெல்லாம் இதுபோல நடப்பது வழக்கமாகிவிட்டது. தமிழக மக்களை முட்டாளாக்கி, அதன் மூலம் முடிந்தவரை ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.