இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஏப்ரல் 4ல் நிறைவு பெறும் கூடங்குளம் அணு மின் சோதனை ஓட்டம்

கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

Updated On :1 ஏப்ரல் 2013, 10:49 am IST

கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து கடந்த மார்ச் 24ம் தேதி சோதனை ஓட்டம் துவங்கியது. இது வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் மின் உற்பத்தி துவங்கிவிடும் என்றும், அணு மின் நிலைய இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.