ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஏப்ரல் 4ல் நிறைவு பெறும் கூடங்குளம் அணு மின் சோதனை ஓட்டம்

கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

Updated On :1 ஏப்ரல் 2013, 5:19 am

கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் துவங்கியுள்ள சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்று வளாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து கடந்த மார்ச் 24ம் தேதி சோதனை ஓட்டம் துவங்கியது. இது வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் மின் உற்பத்தி துவங்கிவிடும் என்றும், அணு மின் நிலைய இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.