/

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,

News image
Updated On :11 ஜூன் 2013, 2:16 pm IST

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டி மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் கச்சத்தீவை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடித விவரம்:

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.