/
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 41 ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இவர்களது நீதிமன்றக் காவல் இன்றோடு நிறைவடைவதை அடுத்து, அவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது காவலை ஆகஸ்ட் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்
மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

குழந்தை விற்பனையில் மேலும் மூவா் கைது

ஆம்பூரில் எஸ்.பி. ரோந்து
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



