சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த முதலை மீட்பு
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியின் கரையில் உள்ள கிணற்றில் 7 அடி நீள முதலை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், தோட்டக்காவலர் புஷ்பராஜ் ஆகியோர் கடலூரைச் சேர்ந்த வன உயிரின









