இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியின் கரையில் உள்ள கிணற்றில் 7 அடி நீள முதலை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், தோட்டக்காவலர் புஷ்பராஜ் ஆகியோர்  கடலூரைச் சேர்ந்த வன உயிரின

News image
Updated On :20 ஏப்ரல் 2013, 12:11 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த முதலையை வனத்துறையினர் மீட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியின் கரையில் உள்ள கிணற்றில் 7 அடி நீள முதலை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், தோட்டக்காவலர் புஷ்பராஜ் ஆகியோர்  கடலூரைச் சேர்ந்த வன உயிரின சமூக ஆர்வலர் பூனம்சந்த் உதவியுடன் அரை மணி நேரம் போராடி முதலையை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் கொண்டு முதலையை பத்திரமாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.