இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை!

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையைச் சேர்ந்த இதயப்பன் (28). மீனவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி (24) என்ற பெண்ணும் காதலித்து ஒரு மாதம் முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இதயப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்றதாகக்

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 10:27 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே கிள்ளையில் காதலித்து ஒரு மாதம் முன்பு திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையைச் சேர்ந்த இதயப்பன் (28). மீனவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி (24) என்ற பெண்ணும் காதலித்து ஒரு மாதம் முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இதயப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் சிந்தாமணி இன்று காலை வீட்டில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணம் ஆகி ஒரு மாதம் ஆவதால் சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.