மணல் கடத்திய டிராக்டரை பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி
காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் மணல் குவாரி உள்ளது. தற்போது அந்த மணல் குவாரி மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் இரவு, பகலாக அங்கிருந்து மணலை திருடி டிராக்டர் மற்றும் லாரி மூலம் கடத்துவதாக










