அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமணமான பெண் காணவில்லை: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் தில்லைகோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அஞ்சு (23). இவர் கடந்த 2 மாதம் வீட்டை விட்டு சென்ற வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால்

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 10:59 am

G.Sundararaj

சிதம்பரத்தில் திருமணமான பெண்ணை காணவில்லை என அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

சிதம்பரம் தில்லைகோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அஞ்சு (23). இவர் கடந்த 2 மாதம் வீட்டை விட்டு சென்ற வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அப்பெண்ணின் தாயார் தேவகி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.