அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே கிளியாளம்மன் கோயிலில் ஐம்பொன் சிலை, வெள்ளி கிரீடம் திருட்டு!

சிதம்பரம் அருகே பி.முட்லூரை அடுத்து கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிளியாளம்மன்கோயில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்து அங்கு நிறுத்தி சூடம் ஏற்றி

News image
Updated On :29 ஏப்ரல் 2013, 12:02 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளியாளம்மன் கோயிலில் ஐம்பொன்சிலை, வெள்ளி கிரீடம் ஆகியவை திருடு போனது.

சிதம்பரம் அருகே பி.முட்லூரை அடுத்து கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிளியாளம்மன்கோயில் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்து அங்கு நிறுத்தி சூடம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இக்கோயிலின் கருவறையிலிருந்த 50 கிலோ ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அரை கிலோ வெள்ளி கிரீடம், 15 கிலோ பித்தளை திருவாட்சி ஆகியவை திருடுபோனது இன்று காலை தெரியவந்தது. திருடு போன பொருள்களின் மதிப்பில் இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.