கரூரில் அரசு பேருந்து மோதி புதன்கிழமை பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.
கரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சுஷேந்திரன்(25). இவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை தனது பைக்கில் அப்பாவை, கரூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு கோவை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கோவை சாலையில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில் சுஷேந்திரன் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

