விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆசனவாயில் 300 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னை நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை இட்ட போது, ஒரு பயணியின் ஆசன வாயில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதைக் கண்டறிந்தனர்.

News image
Updated On :12 டிசம்பர் 2013, 3:54 pm

மது

இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை இட்ட போது, ஒரு பயணியின் ஆசன வாயில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது, அவரது ஆசனவாயில் 300 கிராம் தங்கக் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 9 லட்சம் என்று தெரிகிறது. இதை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜமலுதீன் (59) என்று தெரியவந்தது. அவர், இன்று இலங்கையில்  இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானத்தில் பிற்பகல் 3.45 மணி அளவில் வந்த விமானத்தில் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.