ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கங்குலி மீது அடுத்த 48 மணி நேரத்தில் நடவடிக்கை?

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மேற்கு வங்க மனித உரிமைகழக தலைவருமான ஏகே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து

News image
Updated On :25 டிசம்பர் 2013, 11:44 am

வேல்முருகன்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மேற்கு வங்க மனித உரிமைகழக தலைவருமான ஏகே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் மீது நடவடிககை எடுக்க மேற்கு வங் உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிக்கையை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. அந்த  அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவள்ளது.  மேலும அனுமதி அளித்ததும் கங்குலி மீது நடவடிக்கை எடுக்கபடும் என கூறப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் நடவக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.