கெஜ்ரிவால் கட்சிக்கு வெளிநாட்டு நிதி: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு
வரும் சனிக்கிழமை (28 ஆம் தேதி) தில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வெளிநாட்டில் வந்த நிதி தொடர்பாக


வரும் சனிக்கிழமை (28 ஆம் தேதி) தில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வெளிநாட்டில் வந்த நிதி தொடர்பாக புகார் எழுந்தது. இதற்கு பதிளத்த கெஜ்ரிவால் நிதி பெற்றது தொடர்பாக எங்களிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதனிடையே புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவர் விசாரணையை சந்திக்வுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...