ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நிலவுக்கு ஆள் அனுப்ப இந்தியா முடிவு

நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோவுக்கும், பாதுகாப்பு துறைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்படி

News image
Updated On :27 டிசம்பர் 2013, 11:27 am

வேல்முருகன்

நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோவுக்கும், பாதுகாப்பு துறைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்படி, ஐந்து வீரர்கள் கொண்ட குழுவை சந்திரனுக்கு அனுப்ப முடிவாகி உள்ளது. மேலும் அங்கு செல்லும் வீரர்களை இந்திய விமானப்படை தேர்வு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.