ஸ்ரீவில்லிபுத்தூரில் டிப்பர் லாரி-வேன் மோதல்: 8 பேர் காயம்
ராஜபாளையம் அருகேயுள்ள தளாவாய்புரம், புனல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35) மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணன்கோவில்-










