அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயம் கட்டுவதில் பிரச்னை: 20 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் மாதாநகரில் அருந்ததியர் சமுதாயத்தினர் 50 குடும்பத்தினர் உள்ளனர். இதே பகுதியில் கிறிஸ்தவ தலித்கள் 60 குடும்பத்தினர் உள்ளனர்.திருவண்ணாலை ஊராட்சியில் 3 சென்ட் காலி இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தயர்கள் காளியம்மன்கோயில் கட்டி

News image
Updated On :25 ஜனவரி 2013, 2:15 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் மாதாநகரில் அருந்ததியர் சமுதாயத்தினர் 50 குடும்பத்தினர் உள்ளனர். இதே பகுதியில் கிறிஸ்தவ தலித்கள் 60 குடும்பத்தினர் உள்ளனர்.திருவண்ணாலை ஊராட்சியில் 3 சென்ட் காலி இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தயர்கள் காளியம்மன்கோயில் கட்டி வழிபட்டு வந்தார்களாம். தற்போது இதே இடத்தில் கிறிஸ்தவ தலித்கள் தேவாலயம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து இரு பிரிவினருக்கும் இணக்கம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது.

இது குறித்து நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் கிறிஸ்தவ தலித் தரப்பைச் சேர்ந்த மை.அந்தோணி (40), எஸ்.ஜெம்மா (35), வி.ஜோதி (48), கு.மரியஷீலா (29), யூ.ஜான்சிராணி (30), மை.ஜோசப் (40), வி.சந்தனம் (48), க.இயேசம்மாள் (50), எஸ்.குரூஸ் (40), எஸ்.ஜெயராஜ் (32) ஆகியோர் மீதும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த எம்.எஸ்.பி.காலனி மு.பாண்டி (50), மா.முனியாண்டி (21), கோ.இந்திரா (42), மா.முத்துமாரி (48), க.காந்திமதி (40), க.பால்ச்சாமி (43), பொ.குருவம்மாள் (30), மு.விஜயா (25), கு.காளியம்மாள் (51), சி.மாடசாமி (45) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.