இது குறித்து நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் கிறிஸ்தவ தலித் தரப்பைச் சேர்ந்த மை.அந்தோணி (40), எஸ்.ஜெம்மா (35), வி.ஜோதி (48), கு.மரியஷீலா (29), யூ.ஜான்சிராணி (30), மை.ஜோசப் (40), வி.சந்தனம் (48), க.இயேசம்மாள் (50), எஸ்.குரூஸ் (40), எஸ்.ஜெயராஜ் (32) ஆகியோர் மீதும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த எம்.எஸ்.பி.காலனி மு.பாண்டி (50), மா.முனியாண்டி (21), கோ.இந்திரா (42), மா.முத்துமாரி (48), க.காந்திமதி (40), க.பால்ச்சாமி (43), பொ.குருவம்மாள் (30), மு.விஜயா (25), கு.காளியம்மாள் (51), சி.மாடசாமி (45) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.