தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் தர்ணா
தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக- திமுக உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. இதன்பின்னர் அவர்கள் அவையின் நடுப்பகுதிக்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.










