மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கார் மோதி முதியவர் சாவு

பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாயநகரைச் சேர்ந்த விவசாயி எஸ். மைக்கேல் (70). இவர் இன்று காலை தனது தென்னந்தோப்பிற்கு சைக்கிளில் சென்றார். வீரக்குறிச்சி பிரதான சாலையில் சென்று

News image
Updated On :14 ஜூலை 2013, 10:49 am

பார்திபன்

பட்டுக்கோட்டை அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாயநகரைச் சேர்ந்த விவசாயி எஸ். மைக்கேல் (70). இவர் இன்று காலை தனது தென்னந்தோப்பிற்கு சைக்கிளில் சென்றார். வீரக்குறிச்சி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் இவர் சைக்கிள் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மைக்கேல் அதேயிடத்தில் இறந்தார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.