போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சிறையில் செல்போன் பறிமுதல்

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை வழக்கு தண்டனை கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

Updated On :21 ஜூலை 2013, 12:15 pm IST

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை வழக்கு தண்டனை கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

பெங்களூர், காவேரி நகரை சேர்ந்த அசோக்குமார் (37), குடியாத்தம் அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை அதிகாரிகள் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அவரிடம் செல்போன் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அதை பறிமுதல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில்

ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.