மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அழகர்கோயில் தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனம்

108 திவ்ய தேசங்களில் 62வது திவ்ய தேசமாகவும், தென்திருப்பதியாகவும் போற்றப்படும் அழகர் கோயிலில் ஆடி திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது

News image
Updated On :22 ஜூலை 2013, 6:41 am

தர்மராஜ்

108 திவ்ய தேசங்களில் 62வது திவ்ய தேசமாகவும், தென்திருப்பதியாகவும் போற்றப்படும் அழகர்  கோயிலில் ஆடி திருத்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது

தென்மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் தேரோட்டத்தைக் காண திரண்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, காலை 6.30 மணியளவில் தேரில் எழுந்தருளினார்.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் 10.25 மணிக்கு புறப்பாடானது. தேரோடும் வீதியில் வலம் வந்த தேர் 11 மணியளவில் நிலைக்கு வந்தது.

தேரில் எழுந்தருளியிருந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.