மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆம்பூரில் பெண்ணிடம் இருந்து கடத்தல் சந்தனக் கட்டைகள் பறிமுதல்: 5 பேர் தப்பி ஓட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் சென்றனர். அப்போது, வனத்துறையினரைக்

Updated On :31 ஜூலை 2013, 6:08 am

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் சென்றனர். அப்போது, வனத்துறையினரைக் கண்டு அந்தப் பகுதியில் சந்தனக் கட்டை கடத்திச் சென்ற ஆண்கள் 5 பேர் தப்பி ஓடினர். அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 10 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.