பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

Updated On :2 ஜூன் 2013, 5:37 pm

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

பள்ளிகொண்டா ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் குமார். இவர் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திச் சென்றாராம்.  ஞாயிற்றுக்கிழமை காலை பார்த்தபோது கார் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.