திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் திடீரென இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 86 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ் அணையில் 11 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 67 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 5.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 12 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அருவியில் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் இருந்தது. இன்று நண்பகலி்ல் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அதிகம் கொட்டும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
என்ஜாய் எஞ்சாமி பிரச்னை! பாடகர் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால்!

கனமழையால் பிரதமரின் கோக்ராஜார் பயணம் ரத்து!

சென்னை ஒன் செயலி பயனர்கள் கவனத்துக்கு..!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

