/

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: உத்தமபாளையம் வட்டாட்சியர் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :18 ஜூன் 2013, 10:36 am

அறிவழகன்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

சின்னம்பூர் அருகே வேப்பம்பட்டியில் அவர், ஒருவரிடம் ரூ. 5 ஆயிரம் வாங்கியபோது, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.