ரூ.5 ஆயிரம் லஞ்சம்: உத்தமபாளையம் வட்டாட்சியர் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

Updated On :18 ஜூன் 2013, 10:36 am

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
சின்னம்பூர் அருகே வேப்பம்பட்டியில் அவர், ஒருவரிடம் ரூ. 5 ஆயிரம் வாங்கியபோது, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...