மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.

Updated On :29 ஜூன் 2013, 6:23 am

ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்புக்கு அருகிலிருந்த நிலத்தில் மலைப்பாம்பு இருந்துள்ளது.  சனிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்ற அவ்வூர் மக்கள் பார்த்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் அடைத்தனர்.  இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அளித்து 2 மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அதனை கொண்டு சென்று அருகிலிருந்த காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.