காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். தமிழக உழவர் முன்னணி நிர்வாகிகள் சி.ஆறுமுகம், கோ.சிவராமன்,. மதிமுக அ.சோ.செளந்தரராஜன், பா.பாலமுருகளி, மனித நேய மக்கள் கட்சி தியாகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் விடுதலைசெல்வன், தமிழக இளைஞர் முன்னணி ஆ.குபேரன், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் ஆர்.ராகவேந்திரன், தமிழக மாணவர் முன்னணி வே.சுப்பிரமணியசிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மு.சம்பந்தம் நன்றி கூறினார்.