விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்கக் கோரிக்கை: ஆட்சியர் பேச்சுவார்த்தை

இலங்கை கடற்படை அண்மையில் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து, இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர்களின்

News image
Updated On :5 மார்ச் 2013, 8:09 am

இன்பராஜ்

இலங்கை கடற்படை அண்மையில் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து, இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர்களின் உறவினர்கள், இன்று காலை அவர்களை மீட்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மீனவர்களை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.