கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் ரயில் மறியல்: 16 பேர் கைது

சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :21 மார்ச் 2013, 7:19 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபட்ச, சிங்களக் கொடி ஆகிவற்றைக் கைகளில் ஏந்தி வந்த அவர்கள், திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிப்பதற்காக வந்தனர். ஆனால் அவர்களை ரயில் நிலைய வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவலர்கள், மாணவர் நீதிவள்ளல் தலைமையில் வந்த 16 மானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.