சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு பாரதியார் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் சிறந்த மாணவர்களுக்கு இளம்பாரதி விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் உலகஅமைதி வேண்டி ஒரு நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனவர் கே.எஸ்.விநாயகம் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜி.சக்தி மற்றும் பொற்றோர்கள் வாழ்த்துரையாற்றினர். அரிமா மண்டலத் தலைவர் பெரி.முருகப்பன் மாணவ, மாணவியர்களுக்கு இளம்பாரதி விருதுகளை வழங்கிப் பேசினார். ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வி.முத்துக்குமரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

மாடி படிக்கட்டிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

11.3.1976: த.நா. அரிசி கொள்முதல் உடனடி நிறுத்தம் - கவர்னர் அறிவிப்பு
ஜனக்புரியில் குழிக்குள் விழுந்து வங்கி ஊழியா் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்ததாரா் கைது
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

