அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே கான்வாய் வந்த போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இரவு நேரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதால், போலீஸார் இரவு நேரங்களில் போலீஸார் கான்வாய் மூலம் பாதுகாப்பு அளித்து 20

News image
Updated On :6 மே 2013, 11:32 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே கான்வாய் வந்த போலீஸ் ஜீப் கண்ணாடி மர்மநபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இரவு நேரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதால், போலீஸார் இரவு நேரங்களில் போலீஸார் கான்வாய் மூலம் பாதுகாப்பு அளித்து 20 வாகனங்களை ஒன்றாக சேர்த்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் அருகே பி.முட்லூரிலிருந்து சிதம்பரம் நோக்கி பேருந்துககள், கார்கள் ஆகியவற்றின் முன்புறம் பாதுகாப்பிற்கு கான்வாய் வந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிமுல்லாஷா ஜீப் கண்ணாடியை ஆணையாங்குப்பம் அருகே மர்மநபர்கள் கல்வீதி தாக்கி உடைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.