அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெண்ணிடம் ஐந்தரை பவுன் தாலி செயின் திருட்டு!

சிதம்பரம் ஜவகர்தெருவில் வசிப்பவர் அருளழகன் (32). இவரது மனைவி கவிதா (28). இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லுரியில் மருந்தாளுநர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை

News image
Updated On :6 மே 2013, 9:57 am

G.Sundararaj

சிதம்பரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் தாலிச்செயினை திருடிச்சென்றார்.

சிதம்பரம் ஜவகர்தெருவில் வசிப்பவர் அருளழகன் (32). இவரது மனைவி கவிதா (28). இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லுரியில் மருந்தாளுநர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தாலிசெயின் கழற்றி தலையணை அருகே வைத்துக் கொண்டு கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஜன்னல் வழியாக கழியை விட்டு தாலிச் செயினை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.