அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி வார்டன்கள் உள்ளிட்ட மூவர் தற்காலிக பணிநீக்கம்!

தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளை அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு சரியாக

News image
Updated On :7 மே 2013, 10:33 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சரியாக பணிகளை மேற்கொள்ளாததால் விடுதி வார்டன்கள் உள்ளிட்ட மூவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளை அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு சரியாக இல்லை என்றும், கழிப்பறை, குடிநீர்தொட்டி உள்ளிட்ட விடுதி வளாகம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து விடுதி ஹவுஸ் வார்டன் மற்றும் ஃபோன் பாய் ஆகியோரிடம் விளக்கம் கேட்டார். சரியான விளக்கம் அளிக்கப்படாததால் ஹவுஸ் வார்டன்களாக பணியாற்றிய சிறப்பு அதிகாரிகள் ரத்தினபாலாஜி, தேவசகாயம் மற்றும் ஃபோன் பாய் மாபின்ராஜா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்து நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.