அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலையில் மேலும் ஒரு சிறப்பு அதிகாரி பொறுப்பேற்பு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸிற்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் உள்ள தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை

News image
Updated On :7 மே 2013, 10:06 am

G.Sundararaj

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸிற்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் உள்ள தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை உதவி நிர்வாக சிறப்பு அலுவலர்களாக தமிழகஅரசு உயர்கல்வித்துறையால் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று நிர்வாகம் மற்றும் கணக்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொருவரான ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி ஸ்ரீமாலினி என்பவர் உதவி நிர்வாக சிறப்பு அலுவலர்-3 ஆக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் நெய்வேலி நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.