ஐபிஎல் சீஸன் 6 போட்டி எண் 61ல் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், நல்ல துவக்கத்தை அளித்தனர். ஹஸி 40 பந்துகளில் 41 ரன் சேர்த்தார். முரளீ விஜய் 50 பந்துகளில் 51 ரன் சேர்த்தார். ஆனால், ரெய்னாவும் தோனியும் அடுத்தடுத்து 1 ரன்னிலும் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்ததால் ரன் எடுக்கும் வேகம் பெரிதும் தடைப் பட்டது. ஜடேஜா 14 பந்தில் 12 ரன்னும், பிராவோ 11 பந்தில் 23 ரன்னும் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாறு படைத்திருக்கும் விஸ்வநாதன்
"ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்': சென்னையில் 75 ரௌடிகள் கைது

தெரு நாய்கள்

நியமன ஆணைகள் தாமதம்: மருத்துவா்கள் முற்றுகை போராட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


