அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பஸ்நிலையத்தில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது!

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார்  நேற்று(திங்கள்கிழமை) பஸ்நிலைய பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது புதுச்சேரியிலிருந்து

News image
Updated On :14 மே 2013, 12:31 pm

G.Sundararaj

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை விற்ற ஒருவரை நகர போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார்  நேற்று(திங்கள்கிழமை) பஸ்நிலைய பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது புதுச்சேரியிலிருந்து எடுத்து வந்து சிதம்பரம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை விற்ற பி.முட்லூரைச் சேர்ந்த ஷேக்மாலிக் (41) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.