விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரையில் இருந்து மும்பை செல்கிறார் சீனிவாசன்

கொடைக்கானல் பங்களாவில் தங்கியிருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் இன்று முற்பகல் 11.28க்கு மதுரைக்கு வந்து, விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் மும்பை கிளம்பினார்.

News image
Updated On :25 மே 2013, 6:17 am

மது

கொடைக்கானல் பங்களாவில் தங்கியிருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் இன்று முற்பகல் 11.28க்கு மதுரைக்கு வந்து, விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் மும்பை கிளம்பினார்.

நேற்று சீனிவாசனின் மருமகன் மாலை 6 மணி அளவில் கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார். அவரை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், பிசிசிஐ சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வரும் நிலையில், அவர் இன்று காலை கொடைக்கானலில் இருந்து மதுரை வந்தார். பின்னர் 11.28க்கு தனி விமானம் மூலம் மும்பைக்குச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.