கரிவலம்வந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் விசைத்தறித் தொழிலாளி இறந்தார்.
கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த சாமியா மகன் முத்துவேல்( 60).இவர் பச்சேரி கிராமத்தில் விசைத்தறிக் கூடம் நடத்தி வந்தார். அங்கிருந்து செவ்வாய்கிழமை காலை கரிவலம்வந்தநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.ராஜபாளையம் பிரதானசாலைக்கு திரும்பியபோது, திருநெல்வேலி-தச்சநல்லூரில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குருநாதன் மகன் ஆறுமுகம் என்பவரது மோட்டார் சைக்கிளும்,முத்துவேல் மோட்டார் சைக்கிளும் மோதியதாம்.இந்த சம்பவத்தில் இருவரும் காயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த முத்துவேல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.இந்நிலையில் அவர் செவ்வாய்கிழமை மாலையில் இறந்தார். ஆறுமுகம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிóத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில்

மூன்றாவது இடத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து!

பதவியேற்பு விழாவில் பங்கேற்றோர்! முதல் வரிசையில் ’லாட்டரி’ மார்ட்டீன்!
முதல்வர் விஜய் பதவியேற்பு விழா!
விடியோக்கள்

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
