கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

விவசாயி வெட்டிக் கொலை: மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மல்லல் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் (55)  என்பவர், பழனியப்புரம் அருகே அங்குள்ள 4 முக்கு சந்து பகுதியில் தலையில் பலத்த காயத்துடன்

Updated On :13 நவம்பர் 2013, 10:06 am

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மல்லல் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் (55)  என்பவர், பழனியப்புரம் அருகே அங்குள்ள 4 முக்கு சந்து பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் வந்த பைக் தனியாக கவிழ்ந்து கிடந்தது. கொலைக் குற்றவாளிகள் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மர்ம மனிதர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.