இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2013, 7:35 am

மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்ததாகவும், அதில் 2 தங்க பிஸ்கட்களாக இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...